நடந்த கதை

காலை கண் விழித்து எழுந்த சில நிமிடங்களிலேயே ஹலோ எஃப்.எம்மில் சிவல்புரி சிங்காரம் சொன்னார். அன்பின் ரிஷப  ராசியினரே! இன்று நீங்கள் வழிபாட்டின் மூலமே வளர்ச்சி காண வேண்டும்.  என்றால், முழு நாளும் மொக்கை வாங்குவீர் என்று பொருள். அவர் சொல்லும் நல்லவையெல்லாம் நடக்கிறதோ இல்லையோ. இம்மாதிரியான ஆரூடங்கள் உடனடியாக பலித்துவிடுகின்றன. நேற்று இரண்டு முக்கியமான வேலைகள். காலை ஒன்று; மாலை ஒன்று.  விடிந்ததுமே காலைக்கு தோசை, மதியத்துக்கு பனீர் புலாவ் வேண்டுமா என்று அட்மின் கேட்டார். … Continue reading நடந்த கதை